ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் – அர்ச்சகர் மீது வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் அங்குள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான நாகநாதசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகராக இருக்கிறார். இந்த நிலையில், அர்ச்சகர் தியாகராஜன் மீது திருமணமாகாத 28 வயது இளம்பெண், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு...
  • June 7, 2025
  • NewsEditor

Sindhu Bhairavi: ரசிகர்களின் வாழ்த்து மழையில் இன்ஸ்டா வீடியோ; மௌனம் காக்கும் ஆர்த்தி; பின்னணி என்ன?

சீரியல் நடிகர், நடிகைகளிடையே காதல் மலர்ந்து நிஜ வாழ்க்கையில் அவர்கள் ஜோடி சேர்வது தமிழ்த் தொலைக்காட்சி ஏரியாவில் வழக்கமாக நடக்கிற ஒன்றுதான். சேத்தன் – தேவதர்ஷினி, போஸ் வெங்கட் – சோனியா, ராஜ்கமல் – லதா ராவ், செந்தில் – ஶ்ரீஜா என ஏகப்பட்ட...

‘ஓரணியில் தமிழ்நாடு’ – திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்படவும், நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேரவும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுடன் நடந்தேறியது இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் என திமுக தலைவரும், தமிழக...

ராமேஸ்வரம்: இலங்கைக்குக் கஞ்சா கடத்த முயற்சி; 70 கிலோ பறிமுதல்; காருடன் 6 பேர் கைது; பின்னணி என்ன?

தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்குப் போதைப் பொருட்கள், கஞ்சா, பீடி இலைகள் மற்றும் சமையல் பொருட்களான மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவைத் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன் இலங்கைக்குக் கடத்துவதற்காக மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 175...

"பாமக பிரச்சினைகளுக்கு விரைவில் சுமுகத் தீர்வு” – சென்னையில் ராமதாஸ் உறுதி

சென்னை: “பாமகவில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிச்சயமாக விரைவில் சுமுகத் தீர்வு கிடைக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். கூட்டணி பற்றி பேசுவதற்கான நேரம் இதுவல்ல” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில்...

`அந்த 10 ரூபாய் இல்லனாலும்கூட..!’ – 10 ரூபாய் டாக்டர் ரத்தினம் மறைவு; சோகத்தில் பட்டுக்கோட்டை மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கனகரத்தினம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். மகள்களுக்குத் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். மகன் சுவாமிநாதன் மற்றும் மருமகள் வர்ஷா சுவாமிநாதன்...
  • June 7, 2025
  • NewsEditor

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை… சேலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்..

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை… சேலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்..

“பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும்” – ஜெய்சங்கர்

புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வெளியுறவு...