திருவள்ளூர்: சிறுமி வன்கொடுமை விவகாரம்; பிடிபட்ட வடமாநில இளைஞர்.. ஐஜி அஸ்ரா கார்க் சொல்வதென்ன?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து தனியாக பாட்டி வீட்டுக்கு நடந்துச் சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவன், சிறுமியை வலுகட்டாயமாக அருகில் உள்ள மாந்தோப்புக்கு தூக்கிச் சென்று சொல்ல...

பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு

பாட்னா: பிஹாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மாதத்துக்கு ரூ.9,000 அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதனால் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியமும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக...

சாதிவாரி கணக்கெடுப்பு: “ராகுல் காந்திபோல ஸ்டாலின் தவறை உணர்வாரா?'' – அன்புமணி கேள்வி

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை...

‘தாய்மண்ணை ஈடு இணையற்ற மனவுறுதியுடன் காத்தவர்கள்’ – கார்கில் வெற்றி தினத்தில் முதல்வர் அஞ்சலி!

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் வெற்றி தினம்...

சாதிவாரி கணக்கெடுப்பில் ராகுலை போல் ஸ்டாலினும் வரலாற்றுத் தவறை உணர்வாரா? – அன்புமணி

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...

ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து 8 மாணவர்கள் உயிரிழப்பு; 30 பேர் காயம்

ஜலவாட்: ராஜஸ்​தானின் ஜலவாட் மாவட்​டம், பிப்​லோட் என்ற கிராமத்​தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்​பட்டு வரு​கிறது. இப்பள்ளி​யில் நேற்று காலை 8.30 மணி​யள​வில் வகுப்​பறை​களுக்கு வந்த மாணவர்​கள், இறைவணக்க நிகழ்ச்​சிக்கு தயாராக இருந்தனர். அப்​போது பள்​ளிக் கட்​டிடத்​தின் ஒரு பகுதி...