kamalini: "கிரிக்கெட்டில அரசியல் இல்ல; பெண் பிள்ளைகளை நம்பி விடுங்க"- தமிழக வீராங்கனை கமலினி

U19 இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை கமலினி இன்று( ஜூலை 26) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். “கடின உழைப்பு மிகவும் முக்கியம். அது இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய அப்பா, அம்மாவிற்குதான் நன்றி சொல்ல வேண்டும்....

மக்களிடம் நீதி கேட்டு மாநிலம் தழுவிய நெடும் பயணம்: மல்லை சத்யா திட்டம்

சென்னை: மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய நெடும் பயணம் மேற்கொள்ள மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா திட்டமிட்டுள்ளார். மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், பொதுச் செயலாளர்...

அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சி: உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

சென்னை: தமிழ்நாடு அரசின் உதவி செய்தித் தொடர்பாளர்களாக திமுகவினரை நியமிக்க முயற்சிப்பதாகக் கூறி, அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு உதவி செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்து கடந்த...
  • July 26, 2025
  • NewsEditor

இதுவரை யாரும் அறியா வரலாறு..ராஜேந்திர சோழனால் கிடைத்த பெருமை..தோண்டத்தோண்ட அற்புத தகவல்கள் | PTD

இதுவரை யாரும் அறியா வரலாறு..ராஜேந்திர சோழனால் கிடைத்த பெருமை..தோண்டத்தோண்ட அற்புத தகவல்கள் | PTD

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை 2 மாதங்களில் அகற்ற வேண்டும் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள காலப்புரான்கோட்டையை சேர்ந்த எஸ்.சண்முகம் தாக்கல் செய்த பொதுநல...

“பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

திருப்பத்தூர்: பிஹாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி...

"தமிழ்நாடை 'கஞ்சா' நாடு என மாற்றிவிடுங்கள்!" – ஸ்டாலினுக்கு எதிராக சீறும் அன்புமணி!

‘அன்புமணி நடைபயணம்!’ தமிழக உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் பாமகவின் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இதில் இரண்டாம் நாளான இன்று செங்கல்பட்டில் மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி திமுகவுக்கு எதிராக கடுமையான...

ராமதாஸின் எச்சரிக்கையை மீறிய அன்புமணியின் நடைபயணம் சட்ட விரோதமானது: பாமக

விழுப்புரம்: நடைபயணத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இசைவுடன், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். தந்தை ராமதாஸுக்கும், மகன்...