புதுடெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: இந்திய குடிமக்கள் துப்பாக்கி முனையில் வங்கதேசத்துக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற கவலையளிக்க கூடிய தகவல்கள் வெளிவருகின்றன. வங்கமொழி பேசும் முஸ்லிம்களை போலீஸார்...
தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உளளார். நேற்று முன்தினம் திருப்போரூரில் தன்னுடைய நடை பயணத்தை தொடங்கியவர் நேற்று இரண்டாவது நாள் நடை பயணத்தை செங்கல்பட்டில்...
ஹைதராபாத்: ஆந்திர மாநில உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள் சக்ராதர் ராவ் (57), சாந்தாராவ் (54), ஏஎஸ்பி ராம் பிரசாத், கார் ஓட்டுநர் நரசிங்க ராவ் ஆகியோர் பணி நிமித்தம் காரணமாக விஜயவாடாவில் இருந்து காரில் ஹைதராபாத்...
Doctor Vikatan: என் மகனுக்கு 22 வயதாகிறது. அவனுக்கு பைக் ஓட்டுவதில் அலாதி ஆர்வம். ஃபேன்சி பைக் வைத்திருக்கிறான். வார இறுதி நாள்களில் நண்பர்களோடு சேர்ந்து நீண்ட தூரம் பைக் ரைடு செல்கிறான். அப்படிச் செல்வது முதுகெலும்பை பாதிக்கும் என எச்சரித்தால் அப்படியெல்லாம் ஆகாது என்கிறான். இப்படி...
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.63 லட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,...
” ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பொதுமக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது?” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டுள்ளார். செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து கலெக்டர் பிரவீன் குமாரிடம் மனு அளித்த முன்னாள்...