புதுடெல்லி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இறந்த ஒருவரின் மகளான அசாவரி ஜக்தலே, மகாராஷ்டிராவின் புனேயிலிருந்து தனது நன்றியை தெரிவித்தார். அவர் கூறுகையில், “இந்திய ராணுவத்துக்கும் மத்திய அரசுக்கும் நன்றி...
‘ஸ்டோக்ஸ் இல்லை..’ இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது. அந்த அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ப்ளேயிங் லெவனில் இல்லை என...
சென்னை: தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக தேசிய தலைவர்...
2026 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பல வியூகங்கள் வகுத்து யுத்திகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பாஜக-வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான...
புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்...
“என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு. கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ஒரு லிங்க் வந்துருக்கு. கடையில வேலை பார்க்கறவங்க...