LATEST NEWS

அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்; 42 வீடுகள் தரைமட்டம் – திருப்பூரில் அதிர்ச்சி!

திருப்பூர் கல்லூரி அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் புளியந்தோட்டம் பகுதியில் சாயாதேவி என்பவர், தனக்கு சொந்தமான இடத்தில் 42 வீடுகள் தகர கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், வடமாநிலத் தொழிலாளர்களும் மற்ற பிற மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் குடும்பத்துடன்...

கடலூர் ரயில் விபத்து விசாரணை: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்பட 13 பேர் ஆஜராக நோட்டீஸ்

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், திருச்சி ரயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக 13 பேருக்கு நோட்டீஸ்...

பீகார்: நாகப்பாம்பைப் பிடிக்க முயன்ற பாம்பு பிடி வீரர் பலியான சோகம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பீகார் மாநிலத்தில் பிரபல பாம்பு பிடி வீரர் ஒருவர் பாம்பு கடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். பீகார் மாநிலத்தின் வைசாலி மாவட்டத்தில் பிரபல பாம்பு பிடி வீரராக இருப்பவர் ஜே.பி.யாதவ். பல வருடங்களாக பாம்பு பிடி வீரராக இருக்கும் ஜே.பி.யாதவ்...

சொத்து வரி முறைகேடு புகார்: மதுரை மாநகராட்சி 5 மண்டல தலைவர்கள் ராஜினாமா ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமாவும் ஏற்கப்படுவதாக மேயர் இந்திராணி இன்று அறிவித்தார். மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு தொடர்பாக ஒய்வு பெற்ற உதவி ஆணையர் ரங்க ராஜன்,...

Rocky: நிலச்சரிவிலிருந்து 67 பேர் உயிரைக் காத்த நாய்குட்டி – இமாச்சலில் மனதை உருக்கும் சம்பவம்!

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பருவ மழை தொடங்கியது முதல் பல்வேறு மேகவெடிப்பு நிகழ்வுகளால் மழைக் கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பகுதியாக கடந்த ஜூன் 26ம் தேதி மண்டி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. சியாதி கிராமத்தில் நள்ளிரவு...
  • July 9, 2025
  • NewsEditor

Sam C.S: "இயக்குநர்கள் இசையை இரைச்சலாக்குகிறார்கள்…" – ஓப்பனாக பேசிய சாம் சி.எஸ்!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். இவரது இசையில் சத்தம் அதிகமாகவும், இரைச்சலாகவும் இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த ட்ரெண்டிங் பட செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். “எனக்கே எரிச்சலாகத்தான் இருக்கும்” – Sam C.S....
  • July 9, 2025
  • NewsEditor

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல்..அஜித்குமார் கொலை வரை. கோபத்தின் உச்சிக்கே சென்றசீமான்FULLSpeech

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல்..அஜித்குமார் கொலை வரை. கோபத்தின் உச்சிக்கே சென்றசீமான்FULLSpeech

கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

பொதுத்​ துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக் ​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப் ​பெற வேண்​டும், பொதுத் ​துறை நிறு​வனங்​களில் காலிப்​ பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய – மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை...

மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்… என்ன செய்கிறார் தெரியுமா?

”ஒரு மனிதன் நோயாளியாக இறப்பதற்கு முன், அவருக்கு மருந்துகள் மட்டும் போதாது.. நேசம், நம்பிக்கை, கருணை போன்ற மனித உணர்வுகளும் அவசியம்” என்று கூறுகிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியர் பெலிண்டா மார்க்ஸ் என்ற நர்ஸ், தனது பணியால் பலரது இறுதி...