• August 9, 2025
  • NewsEditor

Operation Sindoor: “வீழ்த்தப்பட்ட 6 பாகிஸ்தான் விமானங்கள்" – முதல்முறையாக பேசிய IAF தலைவர்

இந்திய விமானப் படைத் (IAF) தலைவர் ஏ.பி சிங், ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் பாகிஸ்தானின் 5 போர் விமானங்களையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார். Operation Sindoor பாகிஸ்தானின் ராணுவ...
  • August 9, 2025
  • NewsEditor

திமுக இலக்கிய அணி தலைவரானார் அன்வர் ராஜா: மாநில அளவில் முக்கிய பொறுப்பு!

சென்னை: சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலவர் இந்திரகுமாரி...
  • August 9, 2025
  • NewsEditor

“திராவிட மாடல் 2.0; நீங்கள் எதிர்க்கட்சி வரிசையில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்'' – மு.க.ஸ்டாலின்

தாம்பரத்தில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். பட்டா வழங்கும் விழாவில் ஸ்டாலின், “நேற்று தமிழ்நாட்டோட கல்வி வளர்ச்சிக்கு...
  • August 9, 2025
  • NewsEditor

‘சமஸ்கிருதம்’ காலத்தால் அழியாத அறிவின் ஆதாரமாக உள்ளது: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: சமஸ்கிருத மொழி அறிவு மற்றும் வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இன்று, ஷ்ரவன் பூர்ணிமாவில், உலக சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். சமஸ்கிருதம் என்பது அறிவு மற்றும் உணர்வு...
  • August 9, 2025
  • NewsEditor

Kishore: நீதிபதியின் 'இந்தியரா?' கருத்து; `தேசபக்தி என்ற போர்வையில்…' – நடிகர் கிஷோர் விமர்சனம்!

இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, ஏ.ஜி. மாய்ஸ் அமர்வு, “கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது. உண்மையான இந்தியராக இருந்தால்...
  • August 9, 2025
  • NewsEditor

'எங்கள் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை' – எட்டயபுரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராடிய மாணவிகள்

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே அரசு பேருந்தில் இருந்து மாணவ, மாணவிகள் இறக்கி விடப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் இன்று காலை அரசுப் பேருந்தில் ஏற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து...
  • August 9, 2025
  • NewsEditor

அன்புமணி பெயருக்கு பதிலாக ராமதாஸ் பெயரை மாற்றி சொன்ன நிர்வாகி… அன்புமணி கொடுத்த ரியாக்‌ஷன்..!

அன்புமணி பெயருக்கு பதிலாக ராமதாஸ் பெயரை மாற்றி சொன்ன நிர்வாகி… அன்புமணி கொடுத்த ரியாக்‌ஷன்..!