• August 14, 2025
  • NewsEditor

Stray Dogs: “ஒன்னும் புரியல; நாட்டை நினைச்சு வெட்கப்படுறேன்'' -கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட சதா

டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. டெல்லியில் தெரு நாய்கள் பிரச்னை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச்...
  • August 14, 2025
  • NewsEditor

தூய்மை பணியாளர்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு || #justnow

தூய்மை பணியாளர்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு || #justnow
  • August 14, 2025
  • NewsEditor

நமது வரலாற்றின் துயரமான அத்தியாயம் தேச பிரிவினை: பிரதமர் மோடி

புதுடெல்லி: நாடு பிரிவினையைச் சந்தித்தபோது எண்ணற்ற மக்கள் கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேச பிரிவினை நிகழ்ந்த ஆகஸ்ட் 14ம் தேதியை, பிரிவினை துயரத்தின் நினைவு தினமாக நாடு அனுசரித்து வருகிறது. இந்த...
  • August 14, 2025
  • NewsEditor

“பெரியார் வழி ஆட்சியில், போராடும் பெண்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்'' – TVK ஆதவ் அர்ஜுனா கண்டனம்

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் கடந்த 13 நாள்களாக அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர். போலீஸாரின் இத்தகைய கைது நடவடிக்கையின்போது, “எங்க வயித்துல...
  • August 14, 2025
  • NewsEditor

விளையாட்டு செயலி விளம்பர வழக்கு: அமலாக்கத் துறை முன் நடிகை லட்சுமி மன்சு ஆஜர்

தெலங்கானா மாநில அரசு தடை செய்துள்ள சட்ட விரோத ஆன்லைன் விளையாட்டு செயலிகளை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், பண மோசடி நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அந்த விளம்பரங்களில் நடித்த விஜய் தேவரகொண்டா,...
  • August 14, 2025
  • NewsEditor

தாம்பரத்தில் பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் போராட்டம்: மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்பு

தாம்பரம்: ​தாம்​பரம் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட ராஜீவ் காந்தி நகர், திரு​மங்​கை​யாழ்​வார் நகர், தாங்​கல் உள்​ளிட்ட பகுதி மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க கோரி நேற்று தாம்​பரம் கோட்​டாட்​சி​யர் அலு​வல​கம் முன்பு ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. தாம்​பரம் ராஜீவ்​காந்தி நகரில் உள்ள 102...
  • August 14, 2025
  • NewsEditor

`ஒரு அரசு வேலை கிடைத்தால் போதும்' – அரசின் பார்வைக்கு எட்டுமா இந்த பார்வை மாற்றுத்திறனாளிகளின் குரல்

மாலை நேரம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் வாயிலில் இரண்டு இனிமையான குரல்கள், சலசலக்கும் சாலையில் கவிமீட்டிக் கொண்டிருந்தன. அருகே சென்றபோது இரண்டு பார்வையற்றவர்களின் குரல் எதிரே எதிரொலித்தது. அவர்கள் தங்களது பாடல்களைப் பாடி முடித்தபோது பேசத் தொடங்கினோம். அங்கிருந்த...
  • August 14, 2025
  • NewsEditor

ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரிக்கும் கனடா தமிழர்

கனடாவின் டொரண்டோ நகரில் வசிக்கும் ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே சாய், ஒரே நேரத்தில், 'பிரெய்ன்', 'ஷாம் தூம்' ஆகிய 2 திரைப் படங்களைத் தயாரிக்கிறார். இதில் ‘பிரெய்ன்’ படத்தை, விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். இவர், 'தாதா 87', 'பவுடர் ',...