• June 16, 2025
  • NewsEditor

ஒரே மேடையில் தோன்றுவார்களா நாக சைதன்யா – சமந்தா?

தெலுங்கு திரையுலகில் மீண்டும் நாக சைதன்யா – சமந்தா சந்திப்பார்களா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பதிப்பு ‘Ye Maaya Chesave’. இதில் சிம்பு மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் நாக சைதன்யா மற்றும் சமந்தா...
  • June 16, 2025
  • NewsEditor

குற்றவாளிகள் செல்லும் வாகனத்தில் ADGP..சீருடையுடன் தூக்கிய போலீஸ்.. நீதிபதி அதிரடி.. | #BREAKING

குற்றவாளிகள் செல்லும் வாகனத்தில் ADGP..சீருடையுடன் தூக்கிய போலீஸ்.. நீதிபதி அதிரடி.. | #BREAKING

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது

நிகோசியா (சைப்ரஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி...
  • June 16, 2025
  • NewsEditor

‘அகண்டா’ பாகம் 3-க்கு இப்போதே அச்சாரமா?

‘அகண்டா 2’ படத்தின் முடிவில் 3-ம் பாகத்துக்கான தொடக்கமும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. போயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘அகண்டா’. இப்படத்தின் மாஸான காட்சிகள், வசனங்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன....

பூவை ஜெகன்மூர்த்திக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு

சென்னை: கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது. திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச்...

சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு; ஜெகன்மூர்த்தி மீது நீதிபதி காட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வித்யஸ்ரீ என்ற இளம்பெண்ணும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், வித்யஸ்ரீயின் குடும்பத்தினர்...

துப்பாக்கி கலாச்சாரத்தை ஒடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – இபிஎஸ்

சென்னை: பாமக மாவட்ட இளைஞரணி நிர்வாகி சக்கரவர்த்தி கொலை வழக்கில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ராணிப்பேட்டை...

"2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 7 பேரின் கரியரை பிசிசிஐ அழித்துவிட்டது" – யுவராஜின் தந்தை யோகராஜ்

தோனி தலைமையிலான இந்திய அணி 28 வருடங்களுக்குப் பிறகு 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதைத்தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியைக் கட்டமைக்கும் வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன. அதேசமயம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில்...