தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம்; குஷ்பு, கே.டி.ராகவனுக்கு என்ன பதவி? – முழு விவரம்!

2026 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பல வியூகங்கள் வகுத்து யுத்திகளைக் கையாண்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பாஜக-வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 3 மாதங்களுக்கு முன்பு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான...

லாலு மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீதான விசாரணையை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்...

உஷார்: “நல்லவேளை போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீங்க; இல்லைனா ரூ.50,000 போயிருக்கும்'' – அனுபவ பகிர்வு

“என்னை மாதிரியே என் நண்பர் ஒருத்தர் சூப்பர் மார்க்கெட் வெச்சுருக்காரு. அவரு புதுக்கோட்டைய சேர்ந்தவரு. ஆனா, தமிழ்நாட்டுல இருக்க இன்னொரு ஊருல கடை வெச்சுருக்காரு. கடந்த சனிக்கிழமை, அவரோடு கடைப் போனுக்கு ஒரு லிங்க் வந்துருக்கு. கடையில வேலை பார்க்கறவங்க...

திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு  விடுமா? – அன்புமணி கண்டனம்

சென்னை: “சென்னை அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றி படுகொலை செய்துள்ளனர். திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்ய உரிமம் வழங்கப்பட்டு விடுமா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

ITR Filing: நீங்களே ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி? |Step by Step Explained

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. வருமான வரித் தாக்கலை நாமே ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்… அது எப்படி என்கிற ஸ்டெப் பை ஸ்டெப்...

பிரதமர் நரேந்திர மோடியின் பெருந்தன்மை: தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே புகழாரம்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று முன்தினம் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தேசியவாத காங். எம்.பி. சுப்ரியா சுலே பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க பெரும்பாலும் எதிர்க்கட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இது...

சென்னை: ஆட்டோ டிரைவர் கொலை – உறவினர் உட்பட 3 பேர் கைது!

சென்னை, தண்டையார்பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெருவில் வசித்தவர் அருண்மொழி (31). இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். கடந்த 29.07.2025-ம் தேதி தண்டையார்பேட்டை, முண்ட கண்ணியம்மன் கோயில் அருகே அருண்மொழி நின்று கொண்டிருந்த போது பைக்கில் ஒரு கும்பல் வந்தது. அந்தக்...