எரியுலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பா: ஆய்வு செய்ய மேயர், ஆணையர், கவுன்சிலர்கள் ஹைதராபாத் பயணம்
சென்னை: குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் எரியுலை திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.குமரகுருபரன், 7 கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் நேற்று ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளனர். சென்னை கொடுங்கையூர் குப்பை...