• October 12, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு (என்​டிஏ) யார் வந்​தா​லும் சேர்த்​துக்​கொள்ள தயா​ராக இருக்​கிறோம்’ என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்​தல் பிரச்​சா​ரப் பயணத்​தை, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் இன்று (அக்​.12) மதுரை​யில் தொடங்​கு​கிறார். இதையொட்டி நேற்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் நயி​னார் நாகேந்​திரன் தரிசனம் செய்​தார். பாஜக மாநில துணைத்​தலை​வர் கோபால்​சாமி, வழக்​கறிஞர் கே.எஸ்​.​ரா​தாகிருஷ்ணன், மாவட்​டத் தலை​வர் சரவணதுரை ராஜா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *