
சென்னை: உலக மன நல தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை யொட்டி, சென்னை பல்கலைக்கழக உளவியல் துறை, எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியின் உளவியல் துறை மற்றும் டாக்டர் கவுதம் நரம்பியல் மையம் சார்பில் நுங்கம்பாக்கம் எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசியதாவது: