• October 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘இந்​தி​யாவை நெருங்​கிய நட்பு நாடாக ஆப்​கானிஸ்​தான் பார்க்​கிறது’’ என இந்​தியா வந்​துள்ள ஆப்​கானிஸ்​தான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அமிர் கான் முட்​டாகி தெரி​வித்​துள்​ளார்.

ஆப்​கானிஸ்​தானில் இருந்த அமெரிக்க தலை​மையி​லான நேட்டோ படை கடந்த 2021-ம் ஆண்டு வெளி​யேறியது. அதன்​பின் அங்கு ஆட்​சியை தலி​பான்​கள் கைப்​பற்​றினர். இதனால் காபூலில் செயல்​பட்டு வந்த தூதரகத்தை இந்​தியா மூடியது. ஒராண்டு கழித்து வர்த்​தகம், மருத்​துவ உதவி மற்​றும் மனி​தாபி​மான உதவி​களை அளிப்​ப​தற்​காக மட்​டும் சிறு அலு​வல​கத்தை காபூலில் இந்​தியா திறந்​தது. சீனா, ரஷ்​யா, ஈரான், பாகிஸ்​தான் மற்​றும் துருக்கி உட்பட சுமார் 1 டஜன் நாடு​கள் மட்​டுமே ஆப்​கானிஸ்​தானில் தூதரகத்தை வைத்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *