• October 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்​குள் தொடங்க வாய்ப்​புள்​ளது. இன்று நீல​கிரி உள்​ளிட்ட 11 மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்​குப் பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதி​களில் வில​கு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன. அதே​நேரத்​தில், வளிமண்டல கீழடுக்​கு​களில் கிழக்கு மற்​றும் வடகிழக்கு திசைக் காற்று வீசக்​கூடிய நிலை​யில் தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் வடகிழக்கு பரு​வ​மழை வரும் 16 முதல் 18-ம் தேதிக்​குள் தொடங்​கு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *