• October 11, 2025
  • NewsEditor
  • 0

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் சிலாதேஹி வனப்​பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை இரவு நடந்த வாகன சோதனை​யின்​போது பந்​தோல் காவல் நிலையை பொறுப்​பாளர் மற்​றும் காவலர்​கள் ஒரு நான்கு சக்கர வாக​னத்தை வழிமறித்​துள்​ளனர்.

அப்​போது அதில், மத்​தி​யப் பிரதேசத்​தில் உள்ள கட்​னி​யில் இருந்து மகா​ராஷ்டி​ரா​வில் உள்ள ஜல்​னா​விற்கு ஒரு பெரிய அளவி​லான தொகை கொண்டு செல்​லப்​பட்​டது தெரிய​வந்​தது. ஹவாலா பணம் என சந்​தேகப்​பட்ட போலீ​ஸார் அதனை பறி​முதல் செய்​வதற்​குப் பதிலாக, ஓட்​டுநரை அடித்து விரட்டி விட்டு அந்​தப் பணத்தை தாங்​களே அபகரித்​துக் கொண்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *