• October 10, 2025
  • NewsEditor
  • 0

ராமேசுவரம்: தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த மீனவர்​களின் 5 படகு​களை சிறைபிடித்த இலங்கை கடற்​படை​யினர், அதிலிருந்த 47 மீனவர்​களை கைது செய்​தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 400-க்​கும் மேற்​பட்ட விசைப்படகு​களில் 2,000-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் கடலுக்​குச் சென்​றனர்.

அன்று இரவு தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது ஹரி​கிருஷ்ணன், ஜோசப், நெப்​போலியன், ஜெப​மாலை ராஜா ஆகியோ​ருக்​குச் சொந்​த​மான 4 விசைப்​படகு​களை, எல்லை தாண்டி வந்​த​தாகக் கூறி இலங்கை கடற்​படை​யினர் சிறைபிடித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *