• October 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 69 சதவீத இடஒதுக்​கீடு முறை​யாக செயல்​படுத்​தப்​பட்​டதா என்​பது குறித்து நீதிபதி தலை​மை​யில் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க வேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: 69 சதவீத இடஒதுக்​கீட்​டைப்பின்​பற்றி பணி​யாளர்​களைத் தேர்வு செய்​யும்​போது, முதலில் பொதுப்​போட்​டிப் பிரிவுக்​கான 31 சதவீத இடங்​கள் தகுதி அடிப்​படை​யில் நிரப்​பப்பட வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *