• October 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எழும்​பூரில் கொலை திட்​டத்​துடன் பதுங்​கிய ரவுடியை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது நண்​பரும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். எழும்​பூர் பகு​தி​யில் கொலை செய்​யும் நோக்​கத்​துடன் 2 பேர் கத்​தி​யுடன் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து காவல் கட்​டுப்​பாட்டு அறை உதவி ஆய்​வாளர் பிரின்ஸ் ஜோஸ்வா மற்​றும் எழும்​பூர் காவல் நிலைய தலை​மைக் காவலர் வினோத் ராஜ் ஆகியோர் எழும்​பூர் பகு​தி​யில் உள்ள வீடு ஒன்​றில் அதிரடி​யாக நுழைந்து சோதனை​யிட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *