
கரூர் துயரத்துக்குப் பின்னர் விஜய் இன்னும் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரவில்லை. ஆனால், அவரை கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் பக்கா பிளானோடு களமிறங்கியுள்ளன.
கரூர் துயரத்துக்குப் பின்னர் விஜய் இன்னும் வீட்டைவிட்டுக்கூட வெளியே வரவில்லை. ஆனால், அவரை கூட்டணிக்குள் கொண்டுவர இரண்டு பெரிய தேசிய கட்சிகளும் பக்கா பிளானோடு களமிறங்கியுள்ளன.