• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உயர் நீதி​மன்​றம் எதிரே இருசக்கர வாக​னத்​தில் சென்ற வழக்​கறிஞர் மீது விசிக-​வினர் சரமாரி​யாக தாக்​குதல் நடத்தினர். இரு தினங்​களுக்கு முன்​னர், வழக்கு விசா​ரணை​யின்​போது, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் மீது காலணி வீச முயற்சி நடந்​தது.

இது தொடர்​பாக வழக்​கஞர் ராகேஷ் கிஷோர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார். அவர் மீது வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தி, சென்னை உயர் நீதி​மன்​றம் அருகே வழக்​கறிஞர்​கள் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *