• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் காவல் நிலை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட வன்​கொடுமை தடுப்​புச்​சட்​டம் தொடர்பான வழக்கை விசா​ரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பா.உ.செம்​மல், டிஎஸ்​பி​யான சங்​கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்​டம்​பரில் உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவை எதிர்த்து அரசு தரப்​பில் தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியான செம்​மலின் உத்​தரவு அசா​தா​ரண​மானது எனக்​கூறி டிஎஸ்​பியை கைது செய்ய பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *