• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அறு​வடை செய்த நெல்லை கொள்​முதல் செய்​யாமல் டெல்டா மாவட்ட விவ​சா​யிகளின் வயிற்​றில் அடிக்​கும் வேலையில் திமுக அரசு ஈடு​பட்​டுள்​ள​தாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் நேற்று விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: காவிரி டெல்டா பகு​தி​களில் குறுவை சாகுபடிக்​குப்​பின் அறு​வடை செய்த நெல்லை விவ​சா​யிகளிட​மிருந்து அரசு, நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் மூலம் முறை​யாக கொள்​முதல் செய்​யாத​தால், நெல் மூட்​டைகளு​டன் பல நாட்​கள் காத்​திருப்​ப​தாகத் தகவல்​கள் வரு​கின்​றன. டெல்டா மாவட்ட விவ​சா​யிகளின் வேதனை​களை புரிந்​து​கொள்​ளாமல், அவர்​களின் வயிற்​றில் அடிக்​கும் வேலை​யில் ஈடு​பட்​டுள்ள திமுக அரசை கண்​டிக்​கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *