• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் விரை​வில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒவ்​வொரு நாளும் மருத்​து​வம், உயர்​கல்வி அவற்​றின் மேம்​பாட்​டுக்​காக தமிழக முதல்​வர் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *