• October 8, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தா​ரிடம் கட்​சித் தலை​வர் விஜய் வீடியோ​கால் மூலம் பேசி​யுள்​ளார். மேலும், விரை​வில் கரூர் வரு​வ​தாக அவர் தெரி​வித்​த​தாக பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர் தெரி​வித்​தனர். கரூர் வேலு​சாமிபுரத்​தில் செப். 27-ல் நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர்.

முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கரூர் வந்​து, உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களுக்கு அஞ்​சலி செலுத்​திய நிலை​யில், தவெக தலை​வர் விஜய் மட்​டும் கரூர் செல்​லாதது கடுமை​யாக விமர்​சிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *