• October 8, 2025
  • NewsEditor
  • 0

கடலூர்: ஊ​ராட்சி மன்ற தேர்​தலின் போது நடை​பெற்ற கொலை தொடர்​பான வழக்​கில், கடலூர் நீதி​மன்​றம் 9 பேருக்கு ஆயுள் தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில். கடலூர் வட்​டம் தூக்​கணாம்​பாக்​கம் அருகே உள்ள பள்​ளிப்​பட்டு ஊராட்சி மன்ற தலை​வர் பதவிக்கு ராமச்​சந்​திரன், ரவி ஆகியோர் போட்​டி​யிட்​டனர். அதே பகு​தி​யைச் சேர்ந்த ஜனார்த்​தனன், ராமச்​சந்​திரனுக்கு ஆதர​வாக செயல்​பட்​டார். தேர்​தலில் ராமச்​சந்​திரன் வெற்றி பெற்​றார். இதனால் ராமச்​சந்​திரன் ஆதர​வாளர் ஜனார்த்​தனனுக்​கும், ரவி ஆதர​வாளர் குமார் என்​பவருக்​கும் முன்​விரோதம் உரு​வானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *