
விழுப்புரம்: கரூர் விபத்தில் ஆட்சியர் மற்றும் எஸ்பி மீதும் தவறு உள்ளது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டினார்.
பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் துணையுடன் வாக்கு திருட்டில் ஈடுபட்ட பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் இன்று (அக்.7) கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.