• October 7, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நம்பிக்கையும், பாதுகாப்பும் நிறைந்த சமநிலையான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவு விளங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், “மனிதகுல வரலாற்றில் தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே முன்னேற்றம் தீர்மானிக்கப்படுகிறது. எனினும், அதன் பாதை எப்போதும் நேரானதாக இருப்பதில்லை. வாக்குறுதிகளும், மீறல்களும் எப்போதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகவே இருக்கின்றன. அதிகாரமளித்தல் மற்றும் சுரண்டல், ஜனநாயகமாக்கல் மற்றும் ஆதிக்கம், கூட்டாண்மை மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை பயன்பாடுதான் தீர்மானிக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *