
சென்னை: ‘வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால் நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினரின் பின்புலத்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர், எதையும் சிரித்துக்கொண்டே கடந்துவிட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, கர்ப்பிணியான ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகார் அளித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜைக் கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டு இருந்தார்.