• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் உயர்​கல்​விப் பணி​கள் பாதிக்​கப்​ப​டா​மல் இருக்க, பல்​கலைக்​கழகங்​களில் துணை வேந்​தர்​களை நியமிக்க உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கு​மாறு முதல்​வருக்கு முன்​னாள் துணை வேந்​தர் பால​குரு​சாமி வேண்​டு​கோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லினுக்கு அண்ணா பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தர் இ.பால​குரு​சாமி அனுப்​பி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: மாநிலத்​தின் பல்​வேறு பல்​கலைக்​கழகங்​கள் துணைவேந்​தர்​கள் இல்​லாமல் பல ஆண்​டு​களாக இயங்கி வரு​வ​தால் உயர்கல்வி வளர்ச்​சி​யில் தேக்க நிலை ஏற்​பட்​டுள்​ளது. பல்​கலைக்​கழகங்​களின் கல்​வி, நிர்​வாகப் பணி​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *