• October 7, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த இஷான், கனடா நாட்​டில் வசித்து வந்தார். அவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இதனால், அவர் தனது நண்​பர்​களுக்கு ‘பார்ட்​டி’ கொடுக்க நினைத்​தார். இது தொடர்பாக அழைப்பு விடுத்​தார். இந்த பார்ட்​டிக்கு தனித்து வரு​வோர் ரூ.1600, ஜோடி​யாக வரு​வோர் ரூ.2800 பணம் செலுத்த வேண்​டும் எனவும் குறிப்​பிட்​டிருந்​தார்.

இதனை பார்த்​து, மொயி​னா​பாத்​தில் உள்ள ஒரு பண்ணை வீட்​டில் ஏற்​பாடு செய்​திருந்த ‘பார்ட்​டி’ க்கு மொத்​தம் 59 பேர் வந்​திருந்​தனர். இதில் 22 பேர் மைனர்​ ஆவர். இந்த பார்ட்​டிக்கு கடந்த 4-ம் தேதி, இளம் பெண்​களும் தங்​களின் காதலர்​களு​டன் வந்​திருந்​தனர். பார்ட்​டி​யும் அன்று மாலை களை கட்​டியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *