• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மத்​திய அரசின் வேலை​வாய்ப்பு ஊக்​கு​விப்​புத் திட்​டத்​தின் மூலம் முதல்​முறை​யாக வேலைக்கு சேருபவர்​களுக்கு நிதியுதவி வழங்​கப்​படு​கிறது என்று, வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் தெரி​வித்​தார். தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பின் (இபிஎஃப்ஓ) மண்டல அலு​வல​கம் சார்​பில், பிரதமரின் விக்​சித்பாரத் ரோஸ்​கர் யோஜனா குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் தொழிலா​ளர் வருங்​கால வைப்பு நிதி ஆணை​யர் தேவி பிர​சாத் பட்​டாச்​சார்யா தலைமை வகித்​தார்.

இந்​நிகழ்ச்சியில் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப்​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் இபிஎஃப்ஒ ஓய்​வூ​தி​யம், காப் ​பீட்​டுப் பலன்​கள், சமூக பாது​காப்பு சலுகைகள், டிஜிட்​டல் சேவை​கள் ஆகியவை குறித்து விளக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் வருங்​கால வைப்பு நிதி சென்னை மண்டல அதி​காரி சங்​கர் கூறிய​தாவது: சென்னை மற்​றும் புதுச்​சேரி​யின் மண்டல அலு​வல​கத்​துக்கு கீழ் உள்ள அதி​காரி​கள் ஒன்​றிணைந்​து, பிரதமரின் விக்​சித் பாரத் ரோஸ்​கர் யோஜ​னாவை நடத்​துகிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *