
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். வாக்காளர்களின் மனநிலை, கூட்டணி வியூகம் என பல்வேறு கேள்விகளுக்கு தனது பாணியில் ’ஷார்ப்பாக’ பதில் அளித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களது எண்ணம் உணர்வுகள் எப்படி இருக்கிறது?