• October 7, 2025
  • NewsEditor
  • 0

குமுளி: குடியரசு தலை​வர் திரவுபதி முர்மு ஐயப்​பனை தரிசிப்ப​தற்​காக அக். 22-ம் தேதி சபரிமலை வரு​கிறார். இதற்​கான பாதுகாப்பு ஏற்​பாடு​கள் முழு​வீச்​சில் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் வரும் 18-ம் தேதி துலாம் மாத (ஐப்பசி) பிறப்பை முன்​னிட்டு வரும் 17-ம் தேதி மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.

ஐப்​பசி மாத வழி​பாட்​டில் குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு கலந்​து​கொண்டு ஐயப்​பனை தரிசிக்க உள்​ளார். இவர் ஏற்​கெனவே மே மாதம் சபரிமலைக்கு வரு​வ​தாக இருந்த நிலை​யில், பம்​பை, சந்​நி​தானம் உள்​ளிட்ட பகு​தி​கள் ராணுவ கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்​டு​வரப்​பட்​டன. ஆனால் அப்​போது நடை​பெற்ற இந்​தி​ய-​பாகிஸ்​தான் போர்​சூழலால் அவர் சபரிமலைக்கு வர முடி​யாத நிலை ஏற்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *