சென்னை: பாடி திருவல்லீஸ்வரர் நகரில் வசித்து வருபவர் ராணி, இவரது வீட்டுக்கு 2 மாதத்துக்கு ஒரு முறை சராசரியாக ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மின்கட்ட ணம் வருவது வழக்கம். இந்த மாதம் ரீடிங் கணக்கெடுக்கும் போது 73.024 யூனிட் மின்சா ரம் பயன்படுத்தியதற்காக ரூ.8 லட்சத்து 38 ஆயிரத்து 747 மின் கட்டணமாக வந்துள்ளதைப் பார்த்து ராணி அதிர்ச்சி அடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நந் தகுமார் என்பவருக்கும் ரூ.91 ஆயிரம் மின் கட்டணம் வந்தது. இதுபோன்று தொடர்ச்சியாக பாடி திருவல்லீஸ்வரர் நகரில் அதிக மின்கட்டணம் வந்ததற்கு மின் கணக்கீட்டாளரின் மெத்தனப் போக்கே காரணம் என வித்தனர். மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.