• October 5, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல்: நாமக்​கல் மாவட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரப் பயணம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

கடந்த 19, 20, 21-ம் தேதி​களில் நாமக்​கல் மாவட்​டத்​தில் பழனி​சாமி சுற்​றுப் பயணம் மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டு, கடந்த 19-ம் தேதி ராசிபுரம், சேந்​தமங்​கலம் தொகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். கனமழை அறி​விப்பு காரண​மாக செப். 20, 21-ம் தேதி​களில் நடை​பெற​விருந்த பிரச்​சா​ரப் பயணம் அக்​.4, 5-ம் தேதி​களுக்கு மாற்​றம் செய்​யப்​பட்டது. பின்​னர், அக். 5, 6-ம் தேதி​களுக்கு மீண்​டும் மாற்​றம் செய்து அதி​முக தலைமை அறிவித்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *