• October 5, 2025
  • NewsEditor
  • 0

வேலூர்: கரூர் விவ​காரத்​தில் தேவை ஏற்​பட்​டால் விஜய் கைது செய்​யப்​படு​வார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​னார்.

வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேர்க்​காடு பகு​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பான வழக்​கில் நீதிபதி பல்​வேறு உண்​மை​களை வெளிப்​படுத்​தி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *