• October 5, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய சீர்திருந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.

பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் நவம்​பரில் பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *