• October 5, 2025
  • NewsEditor
  • 0

தூத்துக்குடி: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று விஜய் வருத்​தம் தெரிவிக்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார்.

திருச்​செந்​தூர் அமலி நகருக்கு நேற்று வந்த அவர், அங்​கிருந்து மீனவர்​களின் படகில் நடுக்​கடலுக்கு சென்று பார்​வை​யிட்​டார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *