
சென்னை: மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறியதுடன் சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.