• October 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்​தில் சீறிப் பாயும் த்வனி ஏவு​கணை டிசம்​பரில் சோதனை செய்​யப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்ளன.

ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் ரஷ்​யா, அமெரிக்​கா, சீனா ஆகியவை முன்​னோடிகளாக உள்​ளன. இந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தி​யா​வும் ஏவு​கணை தொழில்​நுட்​பத்​தில் அதிவேக​மாக முன்​னேறி வரு​கிறது. குறிப்​பாக இந்​தி​யா​வின் பிரம்​மோஸ் ஏவு​கணைக்கு உலகம் முழு​வதும் வரவேற்பு கிடைத்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *