• October 5, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்று தேசிய பட்​டியலின ஆணை​யத் தலை​வர் கிஷோர் மக்​வானா கூறி​னார்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தது தொடர்​பாக, சம்​பவம் நடை​பெற்ற வேலு​சாமிபுரத்​தில் தேசிய பட்​டியலின ஆணை​யத் தலைவர் கிஷோர் மக்​வானா நேற்று ஆய்வு செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *