• October 5, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: கரூர் தவெக பிரச்​சார கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த வழக்கு தொடர்​பான ஆவணங்​களை, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மையி​லான சிறப்பு புல​னாய்​வுக் குழு​விடம் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன் நேற்று ஒப்​படைத்​தார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்​சார கூட்​டநெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக விசா​ரணை நடத்த ஓய்​வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் ஒரு நபர் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. அவர் சம்பவ இடத்தை பார்​வை​யிட்​டு, மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெறு​வோர் மற்​றும் உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினரை சந்​தித்து விசா​ரணை நடத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *