• October 5, 2025
  • NewsEditor
  • 0

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஆட்​டோ, டாக்​ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாக​னங்​களின் ஓட்​டுநர்​களுக்கு ஆண்​டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்​கும் திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று விஜய​வா​டா​வில் தொடங்கி வைத்​தார்.

ஆந்​திர மாநிலம் விஜய​வா​டா​வில் ‘ஆட்டோ ஓட்​டுநர்​களின் சேவை​யில்’ எனும் புதிய திட்​டத்தை முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *