• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​க​வுள்ள நிலை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறும் இடங்​களில் போது​மான முன்​னெச்​சரிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக 603 திறன் வாய்ந்த தண்​ணீர் பம்​பு​கள் தயார் நிலையில் உள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

நிகழாண்​டில் வடகிழக்கு பரு​வ​மழை இம்​மாதம் 2-வது முதல் 3-வாரத்​தில் தொடங்​க​வுள்​ளது. இதற்​கிடை​யில் சென்​னை​யில் மழை வெள்​ளத்​தைத் தடுக்க முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கையை சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் எடுத்து வரு​கிறது. இது​போல, சென்னை​யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டப்​பணி​கள் நடை​பெறும் இடங்​களில், மழை வெள்​ளம் புகுந்​து​வி​டா​மல் தடுக்க போதிய முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கையை சென்னை மெட்ரோ ரயில் நிர்​வாகம் தரப்​பில் எடுக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *