• October 4, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார் பாட்னா​வில் இன்று ஆய்வு மேற்​கொள்​கிறார். பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் விரைவில் தேர்​தல் நடை​பெற உள்ளது.

இந்த சூழலில் தேர்​தல் முன்​னேற்​பாடு​கள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேந்​திர குமார், தேர்​தல் ஆணை​யர்​கள் விவேக் ஜோஷி, சுக்​பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று பிஹார் தலைநகர் பாட்னா செல்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *