• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநகரில் தெரு நாய்​கள் மற்​றும் செல்​லப் பிராணி​களுக்கு உரிமம் வழங்​குதல், மைக்​ரோசிப் பொருத்​துதல் உள்​ளிட்ட பணி​களுக்கு ஒருங்​கிணைந்த மேலாண்மை இணை​யதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் செல்​லப் பிராணி​களை வளர்ப்​ப​தற்கு உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

செல்​லப் பிராணி​கள் வளர்ப்பை முறைப்​படுத்த கடந்த 2023-ம் ஆண்​டு, ஆகஸ்ட் மாதம் முதல் மாநக​ராட்சி இணை​யதளம் வாயி​லாக செல்​லப்​பி​ராணி உரிமம் பெறு​வது நடை​முறை​யில் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *