• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆளுநர் மாளி​கை, முதல்​வர் ஸ்டா​லின் வீடு, விமான நிலை​யம் உட்பட சென்​னை​யில் பல்​வேறு இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​ட​தால் பரபரப்​பான சூழல் காணப்​பட்​டது.

சென்​னை​யில் கடந்த ஓராண்​டாகவே மின்​னஞ்​சல் மூலம் பள்​ளி, கல்​லூரி​கள், அரசு அலு​வல​கங்​கள், முதல்​வர், அமைச்​சர்​களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​ விடுக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *