• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் ஓய்​வூ​தி​யக்​குழு இடைக்​கால அறிக்கை அளித்​ததற்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில் தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வார்​கள் என்று அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

இதுதொடர்​பாக தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன், செய​லா​ளர் சு.ஹரிசங்​கர் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சட்​டப்​பேர​வை​யில் விதி எண் 110-ன்​கீழ் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட அறி​விப்​புக்கு மாறாக, அரசின் ஓய்​வூ​தி​யக் குழு தனது அறிக்​கையை செப்​டம்​பர் 30-ம் தேதிக்​குள் வழங்​காமல், அதே தேதி​யில் இடைக்​கால அறிக்​கையை அளித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *