• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: புல்​லட் ரயில், மெட்ரோ ரயில் திட்​டப் பணி​களை மேற்​கொள்ள சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களின் தேவை அதிகரித்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் சீனா மற்றும் ஜெர்​மனி​யிடம் இருந்து சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் வாங்​கப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​திடம் இருந்து அதிக இயந்​திரங்​கள் வாங்​கப்​படு​கின்​றன.

ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​துக்கு சீனா​வின் குவாங்​சூ, வூஹான், செங்டூ ஆகிய பகு​தி​களில் மிகப் பெரிய ஆலைகள் செயல்​படு​கின்​றன. இந்த ஆலைகளில் தயாரிக்​கப்​படும் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *