• October 3, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் நூற்​றாண்டு விழா​வில் பேசிய அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.

கடந்த 1925-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட ஆர்​எஸ்​எஸ் அமைப்பு நூற்​றாண்டு விழாவை கொண்​டாடி வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற வரு​டாந்​திர விஜயதசமி விழா​வில், அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத் பேசும்​போது, “பழங்​காலத்​தில் நமது சமு​தா​யத்​தில் சிறந்த தனி​நபர்​களை உரு​வாக்​கும் முறை இருந்​தது. இது வெளி​நாட்​டினரின் ஊடுரு​வல் காரண​மாக அழிக்​கப்​பட்​டது. சுதந்​திரத்​துக்​குப் பிறகு ஆர்​எஸ்​எஸ் அமைப்பு அந்த முறையை மீண்​டும் உரு​வாக்​கியது. கடந்த 100 ஆண்​டு​களாக, சங்​கத்​தின் நிர்​வாகி​கள் எந்​தச் சூழ்​நிலை​யிலும் அந்த முறையைத் தொடர்ந்து பேணிக் கொண்டு வந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *